சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா

அபார கருணை கொண்ட பைரவா !

அபார கருணை கொண்ட பைரவா ! – உன்
அருள் மழையில் நனையவைப்பாய் பைரவா !

ஐயம் தீர்ப்பாய் ஐயப்பா !

நீதியின் நாதன் ! நீதானே ஐயா !
ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா !
நடப்பது யாவையும் நீயறியாததா?
நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா !

மஹா ப்ரதோஷம்

சனிவாரம் வரும் ப்ரதோஷம்..! – அது
மிக விசேஷம்…மஹா ப்ரதோஷம் !

நவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்

ஞானம் என்னும் விளக்கேற்றி
அஞ்ஞான இருளை நீக்கி…
ஞாலம் எல்லாம் ஒளி தருவாள்
மோன நிலைவாழ் வித்யா லட்சுமி !

நவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்

கமலம் ஏறிய செங் கமலம் !
கீதம் பாடியே அழைக்கின்றோம் !…. நீ வரணும் !

நவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்

வந்தனம் சொல்லுங்கடி !
சந்ததி வாழுமடி !
சந்தான லட்சுமியவள் நாமம் பாடியே !

நவராத்திரி ஐந்தாம் நாள் – கஜலட்சுமி பாடல்

வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே ! (2)

நவராத்திரி நான்காம் நாள் – தைர்யலட்சுமி பாடல்

பவபய ஹாரிணி !
மதுசூதன் மோகினி !
நவமணி சூடிடும்!
ஸ்ரீ பவ தாரிணி ! (2)